April 11, 2012

கஞ்சமலைச்சித்தர்

                                    கஞ்சமலை 

சித்தர் குகை 

அகத்தியர் பரிபூரணம் 1200 நூலில் இருந்து எடுக்கப்பட்டது 


தானான கஞ்சமலை நடுவிலேதான் 
சதிரான கரும்பாறை யதர்க்குமேலே 
தோணாது அதினில் ஒரு குகைதானுண்டு 
துவார  மென்ன இடிகிணறு போலேகாணூம் 
காணாத இடிகிணற்றின் பாகந்தனில்
கருவனான வாசலுண்டு உள்ளே சென்றால்
கோணாத வட்டமாங்  குகை மேலாக 
கொடுவளைமேல் பரணியுண்டு கூர்ந்துபாரே 

கூர்ந்துபா ரப்பரணி தன்னிலேதான் 
குருவான செந்தூர மெழுகுபற்பம்
சார்ந்துபார் தைலமொடு உதகஞ்செயநீர் 
சங்கையில்லா குப்பிகளில் மெத்தவுண்டு 
சேர்ந்துப்பார்த் ததைஎடுத்துத் தவசுபண்ணி  
சிவயோகத் தில்தோணச் சேந்துநில்லு 
ஆயிந்துஅந்தச் சரக்குவைப்பு கஞ்சமலைச்சித்தர்
அன்புவைத்துச் செய்தமுறை அறிந்துபாரே   
                                                                       
                                                                (அபபூ-1200    197 , 198 )

இந்தகுகை காலங்கிசித்தர் வாழ்ந்தகுகையாகும்  

No comments: