April 17, 2013

நின்றால் சுருங்கி அல்லது நிழல் பட்டால் வாடி

நின்றால் சுருங்கி மூலிகை தொட்டால் சுருங்கியை போலே மாந்திரீக மூலிகையாக உள்ளது. குறிப்பாக பெண் வசியத்திற்க்கு அதிகம் பயன்படுத்தபடுகிறது. குறிப்பு மூலிகை குணவிளக்கம் காண்க

வெள்ளிகிழமைகளில் சுக்கிர ஓரையில் ஆயில்யம் நட்சதிரம் அன்று காப்பு கட்டி பிடுங்கினால் அதிக பலனை கொடுக்கும் 
நின்றால் சுருங்கி

வசிய மை தயாரிப்புகளில் அதிக அளவில் பயன்படுத்தபடுகிறது .

இந்த மூலிகை கிடைப்பது மிக மிக அரிது, நாங்கள் இந்த மூலிகை படம் பிடித்தது சதுரகிரி மலையில் பெரிய மகாலிங்கம் கோவில் அருகில் 

இது நம் வாடை பட்டது வாடி விடும் அது சுருங்கி இனம்தான் என்பதை கண்டுபிடிக்க அதை தொட்டால் சுருங்கி விடும். அதை கீழே கொடுத்துள்ள வீடியோ மூலம் காணுங்கள்