September 25, 2012

ஷிர்ரடி சாயி பாபா - வரலாறு

சாயி பாபா 
சீரடி சாய்பாபா  அக்டோபர் 15, 1918மராட்டி மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (உருது: پیر) அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. இவருடைய வரலாறு கூறும் புத்தகம் கீழே கொடுத்துள்ளேன் 

மூலிகை மர்மம் -கரிசலாங்கண்ணி


அகத்தியர் பரிபூரணம் எனற நூலில் பின்வரும் வசியத்தை கூறுகிறார் 


பணிந்து நின்ற பொற்பாவை தன்ணை நீயும்
பாலனே சுழிமுறையான் மெருகேற்று
அணிந்து நின்று "யவசிவய' " என்று நீயும்
அப்பனே கற்பூரம் தீபம் பார்த்து
துணிந்து நின்று பூதி தன்னைக் கையில் வாங்கிச்
கரிசலாங்கண்ணி
சுத்தமுடன் லலாட மதில் பூசிவிட்டால்
அணிந்து நின்ற சத்துருக்கன் வசியமாவார்
அனைவருந்தான் பின் வணங்கி நிற்பார் கேளே.



பொற்பாவை என்னும் கரிசலாங்கண்ணியை சாப நிவர்த்தி செய்து சமுலம் எரித்த சாம்பலை கையில் வைத்து யவசிவய என்று உரு ஏற்றி சுழிமுனையில் மனதை வைத்து புருவ மத்தியில் இட்டால் எதிரிகள் வசியமாவர்

இதில் சபநிவர்த்தி செயிவித்தால் தான் மூலிகை வேலை செய்யும் பின் யவசிவய என்று 108 உரு கொடுத்தல் அவசியம்

September 14, 2012

மூலிகை மர்மம் - கவிழ் தும்பை

கவிழ் தும்பை

              அகத்தியர் தமது அமுதகலை ஞானம் 1200 என்னும் நூலில் அனைவரும் வசியமாக எளிய முறையை கூறுகிறார் 

                        
      மெதுவாக கவிதும்பை சாபம் தீர்த்து
                மென்ன ரவிதனைத்தொழுது வேரை வாங்கி
 மதுவான பால்தனில் திலகம் போட்டு
          மைந்தனே கண்டவர்கள் மோகம் கொள்வர்

கவிழ் தும்பை செடியை சாபநிவர்த்தி செய்து அதன் வேரை எடுத்து பசும்பால் விட்டு அரைத்து சூரியன் முன் வைத்து தொழுது பின் திலகமாக இட்டால் கண்டவர்கள் மயங்குவர் என்கிறார் அகத்தியர்

இது சதாரணமாக உள்ள தும்பை செடி அல்ல இதை கீழே கொடுத்துள்ளேன்
கவிழ் தும்பை கவிழ்ந்த நிலையில்

கவிழ் தும்பை பூ

சாதாரணமாக கிடைக்கும் தும்பை செடி

September 6, 2012

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள் அனைத்தும் mp3 வடிவில் மின் இறக்கம் செய்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்                                                                                      

சித்தர் வந்தனம்
அகபேய் சித்தர்
பாம்பாட்டி சித்தர்
கொங்கணவர்

வர்ம புள்ளிகள்

வர்ம புள்ளிகளை கீழ் கண்ட படங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்
தலையில் வர்ம புள்ளி 
உடலில் உள்ள வர்மம்
காலில் வர்ம புள்ளி
கையில் வர்ம புள்ளி