May 20, 2015

சித்தாலயா வலைதளம்

சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை படைத்துள்ளனர். 


தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், கைரேகை சாத்திரம், வான சாத்திரம், புவியியல் நூல், தாவரயியல் நூல், சோதிட நூல், கணித நூல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன

இங்கு பல நூல்கள் உள்ளன மற்றும் முப்பூ சார்ந்த விளக்கம் கிடைக்கும்

சில மூலிகைகள் பற்றிய விளக்கம் இங்கு காணலாம்