July 6, 2012

ஔவையார்-நிறைவு பகுதி





ஔவையார் தான் இயற்றிய நூல்களான ஆத்திசூடி ,நல்வழி ,மூதுரை,கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை மதுரை தமிழ் சங்கத்தில் வெளியிட்டார். மேலும் அவ்வை குறள் ,விநாயகர் அகவல்,ஆசாரகோவை போன்றவையும் கொடுத்தார்.  


ஔவையார் மதுரையில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள பழமுதிர்சோலை சென்றார். இங்கு தான் முருக பெருமான் ஆடு மேயிக்கும் சிறுவன் வடிவில் வந்து ஆட்கொண்டு சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடினார் பின் தன் உருவத்திற்கு வந்து தெரிந்தது,தெரியாதது ,புரிந்தது,புரியாதது ,அறிந்தது,அறியாதது என கேள்விகனைகளை தொடுத்தார்.பின் அவ்வைக்கு அங்கிருந்து கைலைக்குசெல்லும் மார்க்கத்தையும் கூறினார் .பின் அங்கிருந்து கைலாசம் சென்று சிவபெருமானையும் பார்வதி தேவியையும் தரிசனம் செய்து முக்தி அடைந்தார்.   

ஔவையார் இயற்றிய நூல்களான ஆத்திசூடி ,நல்வழி ,மூதுரை,கொன்றைவேந்தன்,விநாயகர் அகவல் போன்றவை மின்னூலாக கீழே தரவிறக்கம் செய்யலாம் 

விநாயகர் அகவல்





ஆத்திசூடி ,நல்வழி ,மூதுரை,கொன்றைவேந்தன்





No comments: