September 14, 2012

மூலிகை மர்மம் - கவிழ் தும்பை

கவிழ் தும்பை

              அகத்தியர் தமது அமுதகலை ஞானம் 1200 என்னும் நூலில் அனைவரும் வசியமாக எளிய முறையை கூறுகிறார் 

                        
      மெதுவாக கவிதும்பை சாபம் தீர்த்து
                மென்ன ரவிதனைத்தொழுது வேரை வாங்கி
 மதுவான பால்தனில் திலகம் போட்டு
          மைந்தனே கண்டவர்கள் மோகம் கொள்வர்

கவிழ் தும்பை செடியை சாபநிவர்த்தி செய்து அதன் வேரை எடுத்து பசும்பால் விட்டு அரைத்து சூரியன் முன் வைத்து தொழுது பின் திலகமாக இட்டால் கண்டவர்கள் மயங்குவர் என்கிறார் அகத்தியர்

இது சதாரணமாக உள்ள தும்பை செடி அல்ல இதை கீழே கொடுத்துள்ளேன்
கவிழ் தும்பை கவிழ்ந்த நிலையில்

கவிழ் தும்பை பூ

சாதாரணமாக கிடைக்கும் தும்பை செடி

9 comments:

Unknown said...

இதன் சாப நிவர்த்தி செய்வதெப்படி

Anonymous said...

சகல மூலிகை சாபநிவார்தி மந்திரம் தான்

P.BANUDEVI,SIVAKASI said...

EXCELLENT.EXCELLENT.....I GAIN LOT OF INFORMATION ABOUT KAVIL THUMBAI.THANK YOU.


P.BANUDEVI,SIVAKASI said...

EXCELLENT ... EXCELLENT....LOT OF INFORMATION ABOUT KAVIL THUMBAI IS SUPERB....

P.BANUDEVI,
SIVAKASI

Unknown said...

இந்த கவில் தும்பை பூ செடியின் விதை கிடைக்குமா 8667331726

Unknown said...

https://www.facebook.com/440909549779877/posts/605434966660667/?app=fbl
Please see this video

Unknown said...

https://www.facebook.com/440909549779877/posts/605434966660667/?app=fbl

Unknown said...

https://www.facebook.com/440909549779877/posts/605434966660667/?app=fbl

Unknown said...

https://www.facebook.com/440909549779877/posts/605434966660667/?app=fbl