October 31, 2012

மூலிகை மர்மம் - நாயுருவி

நாயுருவி இனம்


நாயுருவி (ஆண்)

செந்நாயுருவி (பெண்)

  நாயுருவியில் இரண்டு உண்டு அதில் ஆண்   நாயுருவி பச்சையாகவும் பெண் நாயுருவி சிவப்பாகவும் உள்ளது இதில் பெரும்பாலும் வசியத்திற்க்கு பெண் நாயுருவி பயன்படுத்தபடுகிறது இதை செந்நாயுருவி என்றும் கூறுவர் இதன் படங்களை மேலே கொடுத்துள்ளேன் இது தண்டுபகுதியில் சிவந்த நிறத்தில் இருக்கும் அதை வைத்து தான் கண்டுபிடிக்க வேண்டும் இது அட்டகர்ம மூலிகைகளில் ஒன்றாகும் பெரும்பாலும் மருத்துவத்தில் இதையே பயன்படுத்துகின்றனர் இது இல்லை என்றால் தான் அதை பயன்படுத்துகின்றனர் 

நாயுருவி மருத்துவப் பயன்கள் 
                          நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.

இதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.

இதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும். 

மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்


நாயுருவி மர்மங்கள்

இதன் விதையை சோறு போல் சமைத்து உண்ண ஒரு வாரத்திற்க்கு பசி எடுக்காது தேவையானவை இதில் இருந்தே பெறப்படுகிறது. மீண்டும் பசி எடுக்க மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.

இதன் இலையை மென்று விழுங்கி சிறிது தாடையில் அடக்கி கொண்டு கண்ணாடிகளை கடித்து துப்பலாம் வாய் அறுக்காது. குறிப்பு சாறு பல்லில் அனைத்து இடங்களிலும் பட வேண்டும் தவறாக செய்து வாய் கிழிந்து விடபோகிறது.கண்ணாடிகளை விழுங்கி விட கூடாது  குடல் கிழிந்து விடும் . மேலும் இது அனைத்தும் ஒரு தகவல் பகிர்வு தக்க குருவின் உதவியுடன் செய்து பார்க்கவேண்டும் என கேட்டுகொள்கிறேன்








October 14, 2012

உலக அழிவு 21-12-2012 PART 2

உலகம் அழிகிறதா?இல்லையா? என்ற கேள்விக்காக நான் இதை பதிவு செய்யவில்லை இந்த கட்டுரையில் பல விஷயங்களை உயர்திரு ராஜ்சிவா அவர்கள் ஆதரபூர்வமாக படஙளுடன் வெளியிடுகிறார் அதுதான் இந்த கட்டுரையின் சிறப்பு.மேலும் அவ்ர்கள் விமானம் ,ராகெட்,கால்பந்து விளையாடியது,அவர்கள் அமைத்த பிரமீடு விளக்கம்,விகிலீக்ஸ் பத்திரிக்கை பற்றி கூருவது அனைத்தும் வியப்பை தருகிறது. மேலும் ரகசிய கட்டிடங்கள் கட்டபடுவது என அனைத்தும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என பொதுவாக கூரியது எனக்கு மிகவும் பிடித்தது அதனால் தான் இதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என வெளியிடுகிறேன்.முதல் பகுதியை வெளியிட்ட மூன்று மணி நேரத்திலே (41)நாற்பத்தியோரு மெயில் வந்தது இரண்டாம் பகுதியை கேட்டு .இந்த கட்டுரை வெளிட்டதன் நோக்கம்.இதில் பல விஞ்ஞான தத்துவங்கள் அடங்கியுள்ளன என்றுதான்

உதாரணம்:
இந்தபடத்தை பெரிதாக்கி பார்க்கவும்




முதல் பகுதியில் 92 பக்கங்கள் உள்ள கட்டுரை பகிர்ந்துள்ளேன். இது 213 பக்கம் உள்ள முழு கட்டுரை அதை அப்படியே கொடுத்துள்ளேன் இதில் நான் எதுவும் திருத்தம் செய்யவில்லை இதன் அனைத்து பதிப்பு உரிமையும் உயிர்மெய் பத்திரிக்கையே சார்ந்தது தகவல்களை பகிர்ந்து கொண்டதற்க்கு உயர்திரு ராஜ்சிவா அவர்களுக்கு நன்றி.

இதோ அந்த முழு கட்டுரை

http://www.ziddu.com/download/20596603/JudgementDayEndOfWorld2Completed.pdf.html



October 10, 2012

உலக அழிவு 21-12-2012 PART-1

உலகம் அழிவு குறித்து பல பேர் கூறியிருக்கிறார்கள்.அதிலும் மாயன் காலண்டர் 21 டிசம்பர் 2012 உடன் முடிகிறது.பல பேர் அவர்களுடைய  காலண்டர் முடிகிறது என்கிறார்கள்.ஆனால் அவர்கள் ஏன் அதோடு நிறுத்தினார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும் அவ்ர்கள் காட்டுவாசிகள் அல்ல என்றும் மேலும் வேதியியல், வான சாத்திரம், ரசவாதம்,கட்டிடகலை போன்றவற்றில் சிறந்து விளங்கினர் என்றும்,இவர்களுக்கு எப்படி இந்த சக்திகள் வந்தது என்றும் நாம் பல உண்மையான விபரங்களை கீழே கொடுத்துள்ள மின்னூலை படித்து தெரிந்துகொள்ளலாம். இது உயிர்மெய் பத்திரிக்கையில் வந்த தொடர் இணையத்தில் கண்ட இந்த நூலை உங்களுக்கு தொடர்பு படுத்துகிறேன்


சூரியபுயல்

இதன் முதல் பகுதி 93  (213) பக்கம்:

http://www.ziddu.com/download/20566468/2012JudgementDay.pdf.html